தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரை சோதனை சாவடியில் வாகன தணிக்கையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 9 ஐம்பொன் சிலைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சுவாமி மலையில் இருந...
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் போக்குக் காட்டிய சரக்கு வாகனத்திற்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
புலியூர்குறிச்சி - வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலை பகுதிய...
கோவை மாவட்டம் சூலூர் அருகே சரக்கு வாகனமும் கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
ஈரோட்டில் இருந்து முட்டை ஏற்றிக் கொண்டு கேரளா ...